27 டிசம்பர், 2011

07/12/2011


1.பாகிஸ்தானுடனான அமெரிக்க உறவை மறு பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டதாக அமெரிக்க செனட் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
2,இந்திய எல்லையைத் தாண்டிச் சென்ற குரங்கு ஒன்று, பாகிஸ்தான் வனத்துறையிடம் சிக்கியது. அது உளவு பார்க்க அனுப்பப் பட்டதா என அதிகாரிகள் சோதித்து வருகின்றனர்.
3.லோக்பால் மசோதாவின் வரைவு அறிக்கை, பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்படுவதற்கு, மேலும் கால தாமதம் ஆகும் என்ற தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.
4. அற்ப நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு, அறிவுசார்ந்த கேரள மக்கள் இரையாகி விடக் கூடாது' என, தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. கூடங்குளம் அணு மின் நிலையத்தில், இரண்டு அணு உலைகள் செயல்படுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால், அரசுக்கு கூடுதலாக, 2,653 கோடி ரூபாய் செலவாகும் என, தகவல் வெளியாகியுள்ளது.
6.  இந்தியாவில் 33 விழுக்காடு வனங்கள் இருக்க வேண்டிய இடத்தில், 24 விழுக்காடுதான் உள்ள. எனவே, விவசாயிகள் மரங்களை வளர்க்க முன்வர வேண்டும் என்று, வேளாண் பல்கலை துணைவேந்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
7. China has, for the first time, laid direct blame at the doorsteps of Dharamshala for the at least 11 self-immolation protests.
8. Tamil Nadu Chief Minister on Tuesday ordered release of water from Veeranam, Vaniyar, Chinnar and Barur water bodies in the state.
9. Being physically fit is more important than losing weight, when it comes to reducing death risks, a new study has suggested.
10. Viswanathan Anand wriggled out of an inferior position against David Howell in the third round of the London Chess Classic at the Olympia Media Centre in London on Monday                             -பாரதிஜீவா                                                                                                     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...