16 மே, 2011

Radio

New chief minister sworn in

தமிழ் நாட்டின் புதிய முதலமைச்சராக செல்வி.ஜெயலலிதா அவர்கள் மே 16 ஆம் தேதியன்று தனது 33அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவையுடன் ,பதவிஏற்றுக்கொண்டார். மின்வெட்டில்லாத தமிழகத்தை உருவாக்க உறுதி மேற்கொண்டுள்ளதாக அறிவித்தார்.