16 மே, 2011

New chief minister sworn in

தமிழ் நாட்டின் புதிய முதலமைச்சராக செல்வி.ஜெயலலிதா அவர்கள் மே 16 ஆம் தேதியன்று தனது 33அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவையுடன் ,பதவிஏற்றுக்கொண்டார். மின்வெட்டில்லாத தமிழகத்தை உருவாக்க உறுதி மேற்கொண்டுள்ளதாக அறிவித்தார்.  

1 கருத்து:

  1. மின்வெட்டில்லாத தமிழகத்தை உருவாக்க உறுதி மேற்கொண்டுள்ளதாக அறிவித்தார்.//

    வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

    பதிலளிநீக்கு

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...