19 நவம்பர், 2010

Catchy words

நீ யாரையும் திருத்தப் பிறந்தவன் அல்ல.
எனவே திருத்தப் போகும் முன் திருத்த முடிவது எது ,திருத்த முடியாதது எது என ஒரு கண்ணோட்டம் ஏற்பட்ட பின் அந்த வேலையில் இறங்கவும். முயற்சியில் தோல்வி ஏற்பட்டால் அதற்காக வருந்தாதே .அதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...