நீ யாரையும் திருத்தப் பிறந்தவன் அல்ல.
எனவே திருத்தப் போகும் முன் திருத்த முடிவது எது ,திருத்த முடியாதது எது என ஒரு கண்ணோட்டம் ஏற்பட்ட பின் அந்த வேலையில் இறங்கவும். முயற்சியில் தோல்வி ஏற்பட்டால் அதற்காக வருந்தாதே .அதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்.
19 நவம்பர், 2010
3 நவம்பர், 2010
Self confidence - As saint Thiruvalluvar said
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பா டுடைத்து
தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக்கொண்டு போவது போல ,விடாமுயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும் .
இடுக்கண் இடர்ப்பா டுடைத்து
தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக்கொண்டு போவது போல ,விடாமுயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும் .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
ஜூலை 1, 2026 முதல் ...... 1. ஆதார் மின்னஞ்சல் புதுப்பிப்பு — இலவசமாகிறது ஜூலை 1 முதல் டிசம்பர் 31, 2026 வரை , ஆத...
-
காமராஜர் மறக்க முடியாத மனிதநேய வரலாறு ஜூலை 15 என்றதும் தமிழகம் முழுவதும் ஒரு பெயர் தான் நினைவுக்கு...
-
இதயக் குழாய் அடைப்புகளைக் குறைத்து , இரத்த நாளங்களைப் பாதுகாக்க உதவும் 5 உணவுகள் இந்தியாவில் இதய நோய் ஒரு முக்கியக் கொல்லியாக உள்...
-
புதிய வரி முறையில் சம்பளதாரர்களுக்கு ₹12.75 லட்சம் வரை வரி இல்லை சுருக்கம்: இந்தக் கட்டுரை , சம்பளம் பெறும் வரிதாரர்களுக்குப் ப...
-
உலக ஒவ்வாமை தினம்: விழிப்புணர்வே சிறந்த பாதுகாப்பு ஒவ் வோர் ஆண்டும் ஜூலை 8 ஆம் தேதி உலக ஒவ்வாமை தினம் ( World Allergy Day) கடைப்பிடிக...