17 டிசம்பர், 2010

Human being

உலகமே வாழ்வது அன்பை எதிர்பார்த்துத் தான். மதங்கள் அனைத்தும் கூறுவதும் அதைத் தான்.நாம் வாழ பிற உயிர்களைத் துன்புறுத்துவது எவ்வகையில் நியாயம் ? நாம் இப்பூவுலகில் வாழ எத்தனை உரிமை படைத்தவர்களோ அதே அளவு உரிமை மற்ற
உயிரினங்களுக்கும் உண்டு என்பதை நாம் உணரும் போது உலகம் அமைதியின் வழியில் பயணிக்கும் .அன்பின் வழியில் நடக்கும்.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...