உலகமே வாழ்வது அன்பை எதிர்பார்த்துத் தான். மதங்கள் அனைத்தும் கூறுவதும் அதைத் தான்.நாம் வாழ பிற உயிர்களைத் துன்புறுத்துவது எவ்வகையில் நியாயம் ? நாம் இப்பூவுலகில் வாழ எத்தனை உரிமை படைத்தவர்களோ அதே அளவு உரிமை மற்ற
உயிரினங்களுக்கும் உண்டு என்பதை நாம் உணரும் போது உலகம் அமைதியின் வழியில் பயணிக்கும் .அன்பின் வழியில் நடக்கும்.
17 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 நம் விவரங்களை நாமே பதிவு செய்வோம் ( Self Enumeration) இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027...
-
காமராஜர் மறக்க முடியாத மனிதநேய வரலாறு ஜூலை 15 என்றதும் தமிழகம் முழுவதும் ஒரு பெயர் தான் நினைவுக்கு...
-
உலக ஒவ்வாமை தினம்: விழிப்புணர்வே சிறந்த பாதுகாப்பு ஒவ் வோர் ஆண்டும் ஜூலை 8 ஆம் தேதி உலக ஒவ்வாமை தினம் ( World Allergy Day) கடைப்பிடிக...
-
புதிய வரி முறையில் சம்பளதாரர்களுக்கு ₹12.75 லட்சம் வரை வரி இல்லை சுருக்கம்: இந்தக் கட்டுரை , சம்பளம் பெறும் வரிதாரர்களுக்குப் ப...
-
ஹைட்ரஜன் ரயில் உலகில் இந்தியா நுழைந்தது சுத்தமான பயணத்தின் புதிய அத்தியாயம் இந்திய ரயில்வேயின் வரலாற்றில் ஒரு முக்கியமான மை...