30 டிசம்பர், 2010

அ -தமிழ்

தமிழ் -இச்சொல்லே தமிழின் முழு வடிவத்தைக் காட்டும் ஆற்றல் கொண்டது.

த- வல்லின எழுத்து

மி- மெல்லின எழுத்து

ழ்-இடையின எழுத்து

வல்லினம், மெல்லினம் இவற்றை அறிந்தால் தானே இடையின ஓசை எவ்வாறு இருக்கும் என அறிய இயலும்? அதற்கேற்றவாறு தமிழ் என்ற சொல்லே அமைந்துள்ளது வியப்பை அளிக்கிறதன்றோ?


Featured post

Where Generations live, learn and love - The Hindu Magazine Online edition - September 28,2025

  The Hindu Magazine