அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 ,11 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ 1500 வீதமும், 12 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு ரூ 2000 வீதமும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் 11. 12 வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டமும் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முறைப்படி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறாம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு 4 சோடி கால்சட்டைகளுடன் கூடிய சட்டைகளும், மாணவிகளுக்கு, சல்வார் கமீசுகளும் வழங்கப்படவும் இந்த அறிவிப்பு வழிவகை செய்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Featured post
Reading maketh a human
https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece
-
சிறுவயதில் நாம் பல பாடல்களைப் பாடியிருப்போம். "கைவீசம்மா கைவீசு!',... "தோசையம்மா தோசை!',... "அம்மா இங்கே...
-
1. சைவ சமயக் குரவர் ------------------- 2. மாணிக்க வாசகர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் ------------------- 3. ‘ அழுது அ...
-
விநாடி - வினா 1. எய்ட்ஸ் நோயைக் கண்டறிய உதவும் பரிசோதனையின் பெயர் என்ன? எலிசா பரிசோதனை 2. நவீனக் கணினியின் தந்தை யார்? சார்லஸ்...