அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 ,11 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ 1500 வீதமும், 12 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு ரூ 2000 வீதமும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் 11. 12 வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டமும் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முறைப்படி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறாம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு 4 சோடி கால்சட்டைகளுடன் கூடிய சட்டைகளும், மாணவிகளுக்கு, சல்வார் கமீசுகளும் வழங்கப்படவும் இந்த அறிவிப்பு வழிவகை செய்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Featured post
-
2021 ஆகஸ்ட் 30-ஆம் தேதி காலை, ஆப்கானிஸ்தானின்,காபூல் நகரின் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில், மூன்று வயதான பெல்ஜியன் மலினாய் ...
-
பொது அறிவு 1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...
-
https://www.t hehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக