9 ஆகஸ்ட், 2011

இன்னும் 10 நாட்களுக்குள் ............

தமிழகத்தில் இன்னும் 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தும்படி தமிழக அரசுக்கு இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 2 1/2 மாதங்களாக தமிழக மாணவர்கள், பெற்றோர்களுக்கு ஏற்பட்டிருந்த குழப்பம் விலகியுள்ளது. இந்த உத்தரவை உடனடியாக, தமிழக அரசு நடைமுறைப் படுத்தும் என தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...