9 ஆகஸ்ட், 2011
இன்னும் 10 நாட்களுக்குள் ............
தமிழகத்தில் இன்னும் 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தும்படி தமிழக அரசுக்கு இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 2 1/2 மாதங்களாக தமிழக மாணவர்கள், பெற்றோர்களுக்கு ஏற்பட்டிருந்த குழப்பம் விலகியுள்ளது. இந்த உத்தரவை உடனடியாக, தமிழக அரசு நடைமுறைப் படுத்தும் என தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
ஜூலை 1, 2026 முதல் ...... 1. ஆதார் மின்னஞ்சல் புதுப்பிப்பு — இலவசமாகிறது ஜூலை 1 முதல் டிசம்பர் 31, 2026 வரை , ஆத...
-
2021 ஆகஸ்ட் 30-ஆம் தேதி காலை, ஆப்கானிஸ்தானின்,காபூல் நகரின் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில், மூன்று வயதான பெல்ஜியன் மலினாய் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக