1 நவம்பர், 2021

இனிதே பள்ளி திரும்பும் இளந்தளிர்கள்.உளம் மகிழும் வரவேற்பு

        இன்று தொடங்கியது இனிய கல்விக்கூடம்

    2021 -2022 ஆம் கல்வியாண்டில், கண்ணம்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, நீண்ட நாள்களுக்குப் பின் வருகை புரியும், மாணவ, மாணவியரை இன்முகத்துடன் வரவேற்று, தகுந்த அறிவுரைகள் கூறி, இனிப்புகள், எழுதுகோல் ஆகியவற்றை வழங்கி, வாழ்த்தினர். 

      பள்ளியின் முன்னாள் மாணவர் அறக்கட்டளையின் தலைவர் திரு. K.R ஈஸ்வரன், துணைத்தலைவர் திரு. துரைசாமி, முன்னாள் செயலர்.திரு. மெளனசாமி (மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர்), நிர்வாகக்குழு உறுப்பினர்கள் திரு.பாலதண்டாயுதம், திரு.வேலுச்சாமி (முத்து ஆட்டோ), திரு. சிவசுப்பிரமணியம், திரு.முத்துக்குமார், அறக்கட்டளையின் ஆயுட் சந்தாதாரர், திரு.மோகன்ராஜ் ஆகியோருக்குப் பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்.👍


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...