14 ஜனவரி, 2022

பொங்கல் நல்வாழ்த்துகள்


*பொங்கல் நல்வாழ்த்துகள்* 


 உழைத்து உழைத்தே ஓய்ந்து போன, 
உலகின் முதலாளி... 

 ஊருக்கே உணவிட்டும், 
தன் வயிற்றை நிரப்பாது, 
உவகை கொள்ளும் உழைப்பாளி... 

 ஆடை தந்தவனே, 
இன்று அரைக் கந்தையில், 
ஆதரவற்று... 

 வரும் தைத் திங்களாவது 
உழவனின் இழிநிலை போ(க்)கி, 
உலகுக்கு பெருமை உரைக்கட்டும்.... 

 தைத் திங்கள் முதல் நாளில் 
தவறாது நினைவு கூர்வோம். 
விவசாயி என்னும் முதற்கடவுளை... 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

How to calculate cut-off marks?