12 நவம்பர், 2021

பொதுச்சேவை ஒலிபரப்பு தினம் (Public Service Broadcasting Day)

        



காந்தியடிகளின் உரை👇

   


தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள், டெல்லி அகில இந்திய வானொலி நிலையத்திற்கு வருகை புரிந்த நாளான நவம்பர் 12, 1947 ஐ நினைவு கூரும் பொருட்டு  ‘பொதுச் சேவை ஒலிபரப்புதினம்’ (Public Service Broadcasting Day) ஆண்டுதோறும் நவம்பர் 12 அன்று கடைப்பிடிக்கப் படுகிறது. 

      இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் போது புலம்பெயர்ந்த மக்கள், ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில், தற்காலிகமாகத் தங்கியிருந்தனர்.அவர்கள் அமைதி காக்க வேண்டும் எனக்கூறுவதாக  காந்தியடிகளின் உரை அமைத்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

சர்வதேச குடும்ப தினம் - 2026

     பன்னாட்டுக் குடும்ப நாள் அல்லது உலகக் குடும்ப நாள் ( International Day of Families ) என்பது ஆண்டுதோறும் மே 15 ஆம் நாள் கொண்டாடப்படும...