நீ யாரையும் திருத்தப் பிறந்தவன் அல்ல.
எனவே திருத்தப் போகும் முன் திருத்த முடிவது எது ,திருத்த முடியாதது எது என ஒரு கண்ணோட்டம் ஏற்பட்ட பின் அந்த வேலையில் இறங்கவும். முயற்சியில் தோல்வி ஏற்பட்டால் அதற்காக வருந்தாதே .அதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்.
19 நவம்பர், 2010
3 நவம்பர், 2010
Self confidence - As saint Thiruvalluvar said
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பா டுடைத்து
தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக்கொண்டு போவது போல ,விடாமுயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும் .
இடுக்கண் இடர்ப்பா டுடைத்து
தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக்கொண்டு போவது போல ,விடாமுயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும் .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Featured post
பொது அறிவு வினா - விடை
பொது அறிவு 1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...
-
விநாடி - வினா 1. எய்ட்ஸ் நோயைக் கண்டறிய உதவும் பரிசோதனையின் பெயர் என்ன? எலிசா பரிசோதனை 2. நவீனக் கணினியின் தந்தை யார்? சார்லஸ்...
-
1. சைவ சமயக் குரவர் ------------------- 2. மாணிக்க வாசகர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் ------------------- 3. ‘ அழுது அ...
-
சிறுவயதில் நாம் பல பாடல்களைப் பாடியிருப்போம். "கைவீசம்மா கைவீசு!',... "தோசையம்மா தோசை!',... "அம்மா இங்கே...